அரிசி

Oryza sativa


நீர் பாய்ச்சுதல்
அதிக அளவு

பயிர் சாகுபடி
நடவு செய்யப்பட்டவை

அறுவடை செய்தல்
90 - 120 நாட்கள்

தொழிலாளர்
அதிக அளவு

சூரிய வெளிச்சம்
முழு சூரியன்

ஹைட்ரோஜன் அயனிச்செறிவு மதிப்பு
5.5 - 8.5

வெப்பநிலை
10°C - 40°C

உரமிடுதல்
இடைப்பட்ட அளவு


அரிசி

முன்னுரை

நெற்பயிர் பெரும்பாலும் வருடாந்திரப் பயிராக வளர்க்கப்படுகிறது. இவற்றுக்குத் தீவிரமான உழைப்பும், அதிக அளவிலான நீரும் தேவைப்படுகிறது. இவற்றுக்கு 16-27 ° செல்சியஸிற்கு இடையிலான வெப்பநிலை சிறந்தது. விதைப்பு முதல் அறுவடை வரை இவற்றுக்கு 90 முதல் 120 (அல்லது அதற்கு மேற்பட்ட) நாட்கள் எடுக்கும்.

பயிர் ஆலோசனை

பராமரிப்பு

பராமரிப்பு

அரிசி உற்பத்திக்கு மிகவும் ஏற்றது சமவெளிகள் அல்லது மென்மையான சரிவுத்தளங்களாகும். நெல் பயிரிடுவதற்கான பாரம்பரிய முறையானது இளம் நாற்றுகளை நடவு செய்யும்போதும், நடவு செய்த பிறகும் வயல்களுக்கு வெள்ள நீர்ப்பாய்ச்சுவதாகும். இந்த எளிமையான முறைக்குத் தண்ணீரைத் தேக்கி வைப்பதற்கும், தண்ணீரைப் பாய்ச்சுவதற்கும் பெரிய அளவிலான திட்டங்களும் சேவைகளும் தேவைப்படுகிறது, ஆனால் இது குறைவான பலமுடைய களைகளின் வளர்ச்சியையும், மூழ்கிய வளர்ச்சி நிலையை அடையாத பூச்சித் தாவரங்களின் வளர்ச்சியைத் தடுத்து, நோய்ப் பூச்சிகளையும் தடுக்கிறது. அரிசி சாகுபடிக்கு வெள்ள நீர்ப்பாசனம் கட்டாயமில்லை என்றாலும், மற்ற அனைத்து பாசன முறைகளுக்கும், வளர்ச்சிக் காலங்களின் போது களை மற்றும் பூச்சிக் கட்டுப்பாடுகளுக்கு அதிக முயற்சியும், மண்ணில் உரமிடுவதற்கு வித்தியாசமான அணுகுமுறையும் தேவை.

மண்

நெற்பயிரானது வண்டல் மண்ணிலும் வளமான ஆற்று வடிநிலங்களிலும் சிறப்பாக வளரும். இருப்பினும், நெற்பயிர் பல்துறை திறன் வாய்ந்தது, போதுமான அளவு நீரும், உரங்களும் இருக்கும் வரையில், கலவை மண் அல்லது பசளை மண் போன்ற களிமண்ணிலும் இவை வளரும்.

தட்பவெட்பநிலை

16 ° - 27 ° செல்சியஸிற்கு இடையேயான வெப்பநிலை மற்றும் 100 செ.மீ. முதல் 200 செ.மீ வரையிலான மழைப்பொழிவு நெற்பயிர் வளர்ச்சிக்கு உகந்ததாகும். இருப்பினும், அறுவடை காலங்களில் மழை பெய்வது தீங்காகும். கிட்டத்தட்ட 24 ° செல்சியஸ் வருடாந்திரப் பாதுகாப்பு வெப்பம் சிறந்தது. முளைப்பதற்கு, விதைகளின் செயலற்ற நிலையை உடைக்க, நெற்பயிர் விதைகள் குறிப்பிட்ட அளவிலான நீரை உறிஞ்சுதல் வேண்டும்.

வரக்கூடிய நோய்கள்

அரிசி

பிளான்டிக்ஸில் பயிரை எவ்வாறு வளர்ப்பது என்பது குறித்த அனைத்தையும் அறியுங்கள்!


அரிசி

Oryza sativa

அரிசி

பிளான்டிக்ஸ் செயலி மூலம், பயிர்களை ஆரோக்கியமாக வளர்த்துப் பெரும் விளைச்சலை அறுவடை செய்திடுங்கள்!

முன்னுரை

நெற்பயிர் பெரும்பாலும் வருடாந்திரப் பயிராக வளர்க்கப்படுகிறது. இவற்றுக்குத் தீவிரமான உழைப்பும், அதிக அளவிலான நீரும் தேவைப்படுகிறது. இவற்றுக்கு 16-27 ° செல்சியஸிற்கு இடையிலான வெப்பநிலை சிறந்தது. விதைப்பு முதல் அறுவடை வரை இவற்றுக்கு 90 முதல் 120 (அல்லது அதற்கு மேற்பட்ட) நாட்கள் எடுக்கும்.

முக்கிய தகவல்கள்

நீர் பாய்ச்சுதல்
அதிக அளவு

பயிர் சாகுபடி
நடவு செய்யப்பட்டவை

அறுவடை செய்தல்
90 - 120 நாட்கள்

தொழிலாளர்
அதிக அளவு

சூரிய வெளிச்சம்
முழு சூரியன்

ஹைட்ரோஜன் அயனிச்செறிவு மதிப்பு
5.5 - 8.5

வெப்பநிலை
10°C - 40°C

உரமிடுதல்
இடைப்பட்ட அளவு

அரிசி

பிளான்டிக்ஸில் பயிரை எவ்வாறு வளர்ப்பது என்பது குறித்த அனைத்தையும் அறியுங்கள்!

பயிர் ஆலோசனை

பராமரிப்பு

பராமரிப்பு

அரிசி உற்பத்திக்கு மிகவும் ஏற்றது சமவெளிகள் அல்லது மென்மையான சரிவுத்தளங்களாகும். நெல் பயிரிடுவதற்கான பாரம்பரிய முறையானது இளம் நாற்றுகளை நடவு செய்யும்போதும், நடவு செய்த பிறகும் வயல்களுக்கு வெள்ள நீர்ப்பாய்ச்சுவதாகும். இந்த எளிமையான முறைக்குத் தண்ணீரைத் தேக்கி வைப்பதற்கும், தண்ணீரைப் பாய்ச்சுவதற்கும் பெரிய அளவிலான திட்டங்களும் சேவைகளும் தேவைப்படுகிறது, ஆனால் இது குறைவான பலமுடைய களைகளின் வளர்ச்சியையும், மூழ்கிய வளர்ச்சி நிலையை அடையாத பூச்சித் தாவரங்களின் வளர்ச்சியைத் தடுத்து, நோய்ப் பூச்சிகளையும் தடுக்கிறது. அரிசி சாகுபடிக்கு வெள்ள நீர்ப்பாசனம் கட்டாயமில்லை என்றாலும், மற்ற அனைத்து பாசன முறைகளுக்கும், வளர்ச்சிக் காலங்களின் போது களை மற்றும் பூச்சிக் கட்டுப்பாடுகளுக்கு அதிக முயற்சியும், மண்ணில் உரமிடுவதற்கு வித்தியாசமான அணுகுமுறையும் தேவை.

மண்

நெற்பயிரானது வண்டல் மண்ணிலும் வளமான ஆற்று வடிநிலங்களிலும் சிறப்பாக வளரும். இருப்பினும், நெற்பயிர் பல்துறை திறன் வாய்ந்தது, போதுமான அளவு நீரும், உரங்களும் இருக்கும் வரையில், கலவை மண் அல்லது பசளை மண் போன்ற களிமண்ணிலும் இவை வளரும்.

தட்பவெட்பநிலை

16 ° - 27 ° செல்சியஸிற்கு இடையேயான வெப்பநிலை மற்றும் 100 செ.மீ. முதல் 200 செ.மீ வரையிலான மழைப்பொழிவு நெற்பயிர் வளர்ச்சிக்கு உகந்ததாகும். இருப்பினும், அறுவடை காலங்களில் மழை பெய்வது தீங்காகும். கிட்டத்தட்ட 24 ° செல்சியஸ் வருடாந்திரப் பாதுகாப்பு வெப்பம் சிறந்தது. முளைப்பதற்கு, விதைகளின் செயலற்ற நிலையை உடைக்க, நெற்பயிர் விதைகள் குறிப்பிட்ட அளவிலான நீரை உறிஞ்சுதல் வேண்டும்.

வரக்கூடிய நோய்கள்