உருளைக் கிழங்கு

Solanum tuberosum


நீர் பாய்ச்சுதல்
இடைப்பட்ட அளவு

பயிர் சாகுபடி
நேரடி விதைப்பு

அறுவடை செய்தல்
75 - 120 நாட்கள்

தொழிலாளர்
அதிக அளவு

சூரிய வெளிச்சம்
முழு சூரியன்

ஹைட்ரோஜன் அயனிச்செறிவு மதிப்பு
5.2 - 6.4

வெப்பநிலை
23°C - 25°C

உரமிடுதல்
அதிக அளவு


உருளைக் கிழங்கு

முன்னுரை

உருளைக்கிழங்கு தென் அமெரிக்காவில் உள்ள ஆண்டிஸை பூர்வீகமாக கொண்டது. கடந்த 300 ஆண்டுகளாக இந்தியாவில் உருளைக்கிழங்கு பயிர் செய்யப்பட்டு வருகிறது, இது இங்கு மிகவும் பிரபலமான பயிர்களில் ஒன்றாக மாறியுள்ளது. உருளைக்கிழங்கு அவற்றின் உண்ணக்கூடிய கிழங்குகளுக்காக வளர்க்கப்படுகிறது, இவை மலிவான உணவாகும், ஏனெனில் இவை மக்களுக்கு கம்மியான விலை உடைய உணவின் ஆதாரமாக இருக்கின்றன. உருளைக்கிழங்கில் மாவுச்சத்து, வைட்டமின்கள் (குறிப்பாக சி மற்றும் பி 1) மற்றும் தாதுக்கள் நிறைந்திருப்பதால் இவற்றின் ஊட்டச்சத்து மதிப்பு அதிகம். ஸ்டார்ச் (மாவுச்சத்து) மற்றும் ஆல்கஹால் உற்பத்தி போன்ற பல தொழில்துறை நோக்கங்களுக்காகவும் உருளைக்கிழங்கு பயன்படுத்தப்படுகிறது.

பயிர் ஆலோசனை

பராமரிப்பு

பராமரிப்பு

உருளைக்கிழங்கை வெற்றிகரமாக பயிர் செய்வதற்கு, ஆரோக்கியமான, நோய் இல்லாத விதை கிழங்குகளைப் பயன்படுத்துவது மிக முக்கியமானது. தாவரங்கள் நன்றாக வளர விதானம் உருவாகும் நேரத்தில் (நடவு செய்த சுமார் 4 வாரங்களுக்குள்) களைகளை அகற்ற வேண்டும். 15-20 நாட்களுக்கு ஒருமுறை மண்ணை பிரட்டிப்போடுவது களை வளர்ச்சியைக் கட்டுப்படுத்தவும் மண்ணை தளர்த்தவும் உதவுகிறது. உருளைக்கிழங்குகளுக்கு அதிக ஊட்டச்சத்து தேவைகள் இருப்பதால், பசுந்தாள் உரம் ஒரு வகையான உரமிடுதலாக பரிந்துரைக்கப்படுகிறது. உருளைக்கிழங்கில் மேலோட்டமான வேர் அமைப்பு இருப்பதால், நீர்ப்பாசனம் லேசாக இருக்க வேண்டும். அறுவடைக்குப் பிறகு, உருளைக்கிழங்கை 10-15 நாட்கள் நிழலில் உலர வைக்க வேண்டும், இதனால் அதன் தோல்களில் நீராற்றுதல் நடைபெறும். குறிப்பாக கரும்பு, பெருஞ்சீரகம், வெங்காயம், கடுகு, கோதுமை அல்லது ஆளி விதை ஆகியவற்றுடன் ஊடுபயிர் செய்வதற்கு உருளைக்கிழங்கு ஏற்றது.

மண்

உப்பு மற்றும் கார மண்ணைத் தவிர எல்லா விதமான மண்ணிலும் உருளைக்கிழங்கை வளர்க்கலாம். இயற்கையாகவே தளர்வான மற்றும் கிழங்கு வளர்ச்சிக்கு குறைந்த எதிர்ப்பை வழங்கும் மண் ஏற்றதாக இருக்கிறது. மண், கரிமப் பொருட்கள் நிறைந்த மற்றும் நல்ல வடிகால் மற்றும் காற்றோட்டமான வண்டல் மற்றும் மணற்பாங்கான வண்டல் ஆகியவை உருளைக்கிழங்கு பயிர் சாகுபடிக்கு மிகவும் பொருத்தமானவை.5.2-6.4 வரையிலான ஹைட்ரஜன் அயனிச்செறிவை உடைய மண் சிறந்ததாக கருதப்படுகிறது.

தட்பவெட்பநிலை

உருளைக்கிழங்கு ஒரு மிதமான காலநிலை பயிர், இருப்பினும் இது பலவிதமான கால நிலைமைகளின் கீழ் வளர்கிறது. வளரும் பருவத்தின் வெப்பநிலை மிதமான குளிர்ச்சியாக இருக்கும் இடங்களில் மட்டுமே இது வளர்க்கப்படுகிறது. தாவரத்தின் வளர்ச்சி 24° செல்சியஸ் வெப்பநிலையில் சிறப்பாக இருக்கும், அதே நேரத்தில் 20° செல்சியஸ் வெப்பநிலை கிழங்கின் வளர்ச்சிக்கு உகந்தது. எனவே, உருளைக்கிழங்கு மலைப்பகுதிகளில் கோடைகால பயிராகவும், வெப்பமண்டல மற்றும் மிதவெப்ப மண்டலங்களில் குளிர்கால பயிராகவும் வளர்க்கப்படுகிறது. கடல் மட்டத்திலிருந்து 3000 மீ உயரம் வரை பயிர் செய்யலாம்.

வரக்கூடிய நோய்கள்

உருளைக் கிழங்கு

பிளான்டிக்ஸில் பயிரை எவ்வாறு வளர்ப்பது என்பது குறித்த அனைத்தையும் அறியுங்கள்!


உருளைக் கிழங்கு

Solanum tuberosum

உருளைக் கிழங்கு

பிளான்டிக்ஸ் செயலி மூலம், பயிர்களை ஆரோக்கியமாக வளர்த்துப் பெரும் விளைச்சலை அறுவடை செய்திடுங்கள்!

முன்னுரை

உருளைக்கிழங்கு தென் அமெரிக்காவில் உள்ள ஆண்டிஸை பூர்வீகமாக கொண்டது. கடந்த 300 ஆண்டுகளாக இந்தியாவில் உருளைக்கிழங்கு பயிர் செய்யப்பட்டு வருகிறது, இது இங்கு மிகவும் பிரபலமான பயிர்களில் ஒன்றாக மாறியுள்ளது. உருளைக்கிழங்கு அவற்றின் உண்ணக்கூடிய கிழங்குகளுக்காக வளர்க்கப்படுகிறது, இவை மலிவான உணவாகும், ஏனெனில் இவை மக்களுக்கு கம்மியான விலை உடைய உணவின் ஆதாரமாக இருக்கின்றன. உருளைக்கிழங்கில் மாவுச்சத்து, வைட்டமின்கள் (குறிப்பாக சி மற்றும் பி 1) மற்றும் தாதுக்கள் நிறைந்திருப்பதால் இவற்றின் ஊட்டச்சத்து மதிப்பு அதிகம். ஸ்டார்ச் (மாவுச்சத்து) மற்றும் ஆல்கஹால் உற்பத்தி போன்ற பல தொழில்துறை நோக்கங்களுக்காகவும் உருளைக்கிழங்கு பயன்படுத்தப்படுகிறது.

முக்கிய தகவல்கள்

நீர் பாய்ச்சுதல்
இடைப்பட்ட அளவு

பயிர் சாகுபடி
நேரடி விதைப்பு

அறுவடை செய்தல்
75 - 120 நாட்கள்

தொழிலாளர்
அதிக அளவு

சூரிய வெளிச்சம்
முழு சூரியன்

ஹைட்ரோஜன் அயனிச்செறிவு மதிப்பு
5.2 - 6.4

வெப்பநிலை
23°C - 25°C

உரமிடுதல்
அதிக அளவு

உருளைக் கிழங்கு

பிளான்டிக்ஸில் பயிரை எவ்வாறு வளர்ப்பது என்பது குறித்த அனைத்தையும் அறியுங்கள்!

பயிர் ஆலோசனை

பராமரிப்பு

பராமரிப்பு

உருளைக்கிழங்கை வெற்றிகரமாக பயிர் செய்வதற்கு, ஆரோக்கியமான, நோய் இல்லாத விதை கிழங்குகளைப் பயன்படுத்துவது மிக முக்கியமானது. தாவரங்கள் நன்றாக வளர விதானம் உருவாகும் நேரத்தில் (நடவு செய்த சுமார் 4 வாரங்களுக்குள்) களைகளை அகற்ற வேண்டும். 15-20 நாட்களுக்கு ஒருமுறை மண்ணை பிரட்டிப்போடுவது களை வளர்ச்சியைக் கட்டுப்படுத்தவும் மண்ணை தளர்த்தவும் உதவுகிறது. உருளைக்கிழங்குகளுக்கு அதிக ஊட்டச்சத்து தேவைகள் இருப்பதால், பசுந்தாள் உரம் ஒரு வகையான உரமிடுதலாக பரிந்துரைக்கப்படுகிறது. உருளைக்கிழங்கில் மேலோட்டமான வேர் அமைப்பு இருப்பதால், நீர்ப்பாசனம் லேசாக இருக்க வேண்டும். அறுவடைக்குப் பிறகு, உருளைக்கிழங்கை 10-15 நாட்கள் நிழலில் உலர வைக்க வேண்டும், இதனால் அதன் தோல்களில் நீராற்றுதல் நடைபெறும். குறிப்பாக கரும்பு, பெருஞ்சீரகம், வெங்காயம், கடுகு, கோதுமை அல்லது ஆளி விதை ஆகியவற்றுடன் ஊடுபயிர் செய்வதற்கு உருளைக்கிழங்கு ஏற்றது.

மண்

உப்பு மற்றும் கார மண்ணைத் தவிர எல்லா விதமான மண்ணிலும் உருளைக்கிழங்கை வளர்க்கலாம். இயற்கையாகவே தளர்வான மற்றும் கிழங்கு வளர்ச்சிக்கு குறைந்த எதிர்ப்பை வழங்கும் மண் ஏற்றதாக இருக்கிறது. மண், கரிமப் பொருட்கள் நிறைந்த மற்றும் நல்ல வடிகால் மற்றும் காற்றோட்டமான வண்டல் மற்றும் மணற்பாங்கான வண்டல் ஆகியவை உருளைக்கிழங்கு பயிர் சாகுபடிக்கு மிகவும் பொருத்தமானவை.5.2-6.4 வரையிலான ஹைட்ரஜன் அயனிச்செறிவை உடைய மண் சிறந்ததாக கருதப்படுகிறது.

தட்பவெட்பநிலை

உருளைக்கிழங்கு ஒரு மிதமான காலநிலை பயிர், இருப்பினும் இது பலவிதமான கால நிலைமைகளின் கீழ் வளர்கிறது. வளரும் பருவத்தின் வெப்பநிலை மிதமான குளிர்ச்சியாக இருக்கும் இடங்களில் மட்டுமே இது வளர்க்கப்படுகிறது. தாவரத்தின் வளர்ச்சி 24° செல்சியஸ் வெப்பநிலையில் சிறப்பாக இருக்கும், அதே நேரத்தில் 20° செல்சியஸ் வெப்பநிலை கிழங்கின் வளர்ச்சிக்கு உகந்தது. எனவே, உருளைக்கிழங்கு மலைப்பகுதிகளில் கோடைகால பயிராகவும், வெப்பமண்டல மற்றும் மிதவெப்ப மண்டலங்களில் குளிர்கால பயிராகவும் வளர்க்கப்படுகிறது. கடல் மட்டத்திலிருந்து 3000 மீ உயரம் வரை பயிர் செய்யலாம்.

வரக்கூடிய நோய்கள்